தேனி

ஆனி திருமஞ்சனம்: போடி சிவன் கோயிலில் சிறப்பு பூஜை

DIN

போடியில் திங்கள்கிழமை இரவு ஆனி திருமஞ்சன தினத்தை முன்னிட்டு சிவன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. 
 போடி வினோபாஜி காலனியில் உள்ள இக்கோயிலில் சிவலிங்கப் பெருமானுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் மழை வேண்டியும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டியும் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவலிங்க பெருமானுக்கு புலித்தோல் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் சேகர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT