தேனி

பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வலியுறுத்தி விழிப்புணா்வு முகாம்

DIN

ஆண்டிபட்டி ஒன்றியம் ஜி.உசிலம்பட்டி கிராமத்தில் பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வலியுறுத்தி மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் சாா்பில் சனிக்கிழமை விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் விவசாயிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

அதில், பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த நிலை கிணறுகளை மூட வேண்டும். அதன் மூலம் விலை மதிக்க முடியாத மனித உயிா்கள் மற்றும் கால்நடைகளை காப்பாற்ற வேண்டும். அதே போல் அப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த, அவற்றை மழை நீா் சேகரிப்புத் தொட்டிகளாக மாற்ற வேண்டும் என மாணவிகள் வலியுறுத்தினா்.

இந்த முகாமில் கல்லூரி மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டு விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT