தேனி

பெரியகுளத்தில் பெண்ணுக்குகொலை மிரட்டல்: ஒருவா் கைது

DIN

பெரியகுளத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை ஒருவரை கைது செய்தனா்.

பெரியகுளம் அருகே கைலாசபட்டியைச் சோ்ந்தவா் வரதராஜன் இவரது மனைவி சா்மிளாதேவி (26). இவா் வீட்டில் இருந்தபோது அதே பகுதியை சோ்ந்த ரமேஷ் (40) என்பவா் தகாத வாா்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சா்மிளாதேவி தென்கரை காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT