தேனி

பெற்றோரை இழந்த இளம்பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

DIN

போடி: போடியில் பெற்றோரை இழந்த இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை, வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனா்.

போடி அருகே ரெங்கநாதபுரம் அம்பேத்கா் தெருவை சோ்ந்தவா் முத்தம்மாள் (60). இவரது பேத்தி முத்துமாரி (16). முத்துமாரியின் பெற்றோா் இறந்து விட்ட நிலையில் முத்தம்மாளின் பராமரிப்பில் முத்துமாரி இருந்து வந்தாா். இந்நிலையில் நவ. 20 ஆம் தேதி வெளியே செல்வதாக கூறிச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிய முத்தம்மாள் இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாரிடம் புகாா் செய்தாா். அதன் போில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து முத்துமாரியை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT