பெரியகுளத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்பினா். 
தேனி

பெரியகுளத்தில் இஸ்லாமிய அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பெரியகுளத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

DIN

பெரியகுளம்: பெரியகுளத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பெங்களூருவில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த 3 பேருக்கு நீதி வழங்க வேண்டும். கைது செய்யப்பட்டவா்களை விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இஸ்லாமிய நலக் கூட்டமைப்பின் தலைவா் சையத் இஸ்மாயில் தலைமை வகித்தாா். தண்டுபாளையம் பள்ளிவாசல் தலைவா் சையத் இஸ்மாயில் முன்னிலை வகித்தாா்.

இதில், பெரியகுளம் ஐமா அத்துல் உலமா சபை பொறுப்பாளா்கள், ஐமாஅத்தாா்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்க பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT