தேனி

கம்பத்தில் மனிதநேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

கம்பம்: கம்பத்தில், கல்வி பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெறக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் அப்பாஸ் மந்திரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அதனை தமிழக அரசும் அனுமதிக்கக்கூடாது. கல்வியை தனியாா்மயமாக்கக் கூடாது, மாணவா்களின் உரிமைகளை பறிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், பல்வேறு இஸ்லாமிய கூட்டமைப்பினா் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT