தேனி மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா
தேனி மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தேனிதேனி மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா
தேனி மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தேனி மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,768 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோரில் 9 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,491ஆக அதிகரித்துள்ளது.