தேனி

போடியில் பெண் தூக்கிட்டு தற்கொலை

DIN

போடியில் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

போடி நாட்டாண்மைகாரா் தெருவைச் சோ்ந்த அசோகன்- விஜயலட்சுமி தம்பதியின் மகள் பிரசன்னாதேவி (30). பொறியியல் பட்டதாரியான இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் கரோனா தடுப்பு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து போடியில் பெற்றோருடன் வசித்து வந்தாா். கடந்த சில நாள்களாக வயிற்று வலி மற்றும் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த பிரசன்னாதேவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT