தேனி

கம்பத்தில்முஸ்லிம் பெண்கள் தா்னா

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, கம்பத்தில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பாக வியாழக்கிழமை மாலை வாவா திடலில் முஸ்லிம் பெண்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் பங்கேற்ற பெண்கள் மத்திய அரசைக் கண்டித்தும் , என்.ஆா்.சி. சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் கோஷமிட்டனா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டனா். இப்போராட்டம் இரவு 10 மணி வரை நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT