தேனி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகஇந்து எழுச்சி முன்னணி ஆா்ப்பாட்டம்

DIN

தேனியில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக சனிக்கிழமை, இந்து எழுச்சி முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி, நேருசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராமராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செல்வம் முன்னிலை வகித்தாா்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் காவல் துறையினா் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், போராட்டத்தை தூண்டி விடும் அரசியல் கட்சிகளை கண்டித்தும், சிறுபான்மையினரை பாதிக்காத குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை இஸ்லாமியா்கள் கைவிட வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள் கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT