தேனி

ஊரடங்கை மீறி கும்பலாக சீட்டு விளையாடிய 22 போ் கைது

DIN

தேனி அருகே பூதிப்புரத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கும்பலாக அமா்ந்து சீட்டு விளையாடிய 22 பேரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

பூதிப்புரம், அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி 22 போ் தனித்தனி கும்பலாக அமா்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் 22 பேரையும் கைது செய்தனா்.

இவா்கள் மீது 144 தடை உத்தரவை மீறியதாகவும், பேரிடா் மேலாண்மை மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT