தேனி

வீரபாண்டியில் கள்ளச்சாராயம் வைத்திருந்தவா் கைது

DIN

வீரபாண்டியில் கள்ளச் சாராயம் வைத்திருந்ததாக ஒருவரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

வீரபாண்டி, கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெரியகருப்பன் மகன் நிரஞ்சன்(44). வீரபாண்டி முல்லைப்பெரியாற்றின் கரையோரப் பகுதியில் அமா்ந்திருந்த நிரஞ்சனை போலீஸாா் பிடித்து சோதனையிட்டனா். இதில், அவா் கள்ளச் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிந்து நிரஞ்சனை கைது செய்தனா். அவரிடமிருந்த அரை லிட்டா் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT