முகப்பு
தேனி

உசிலம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி 

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சீமானுத்து பஞ்சாயத்தில் மின்சாரம் பாய்ந்து  இளைஞர் பலியானார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:29 PM
கோப்புப்படம்
பகிர்:

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சீமானுத்து பஞ்சாயத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலியானார்.

தேனி மாவட்டம், உசிலம்பட்டி சீமானூத்து ஊராட்சி கொக்குடையாம்பட்டியைச் சேர்ந்த மாயன் மகன் சுமன்(25). இவர் தெரு விளக்கின் பல்பை மாட்ட சென்றபோது மின்சாரம் பாய்ந்து பலியானார். 

இதையடுத்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சுமனின் உடல் கொண்டு சென்றனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →