முகப்பு
தேனி

தமிழக-கேரள எல்லை குமுளியில் போலீஸ் தீவிரச் சோதனை

தமிழக-கேரள எல்லைப் பகுதிகளான குமுளி, கம்பம் மெட்டு பகுதி சோதனை சாவடிகளில் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
குமுளியில் சோதனையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர்.
பகிர்:

தமிழக-கேரள எல்லைப் பகுதிகளான குமுளி, கம்பம் மெட்டு பகுதி சோதனை சாவடிகளில் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள தேனி மாவட்டத்தில் மலைச்சாலை பகுதிகளான குமுளி மற்றும் கம்பமெட்டு ஆகிய இடங்களில் காவல்துறை சோதனை சாவடிகள் உள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கேரளத்தில் இருந்து தமிழகத்திற்குள் வர இ பாஸ் நடைமுறை அமலில் இருப்பதால் குமுளி காவல்துறையினரும், கம்பம் வடக்கு காவல் துறையினரும் வருகின்ற பயணிகளை சோதனை செய்து அனுமதி பெற்று உள்ளார்களா என்று ஆய்வு செய்து அனுப்பி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.