தேனி

தமிழக-கேரள எல்லை குமுளியில் போலீஸ் தீவிரச் சோதனை

DIN

தமிழக-கேரள எல்லைப் பகுதிகளான குமுளி, கம்பம் மெட்டு பகுதி சோதனை சாவடிகளில் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள தேனி மாவட்டத்தில் மலைச்சாலை பகுதிகளான குமுளி மற்றும் கம்பமெட்டு ஆகிய இடங்களில் காவல்துறை சோதனை சாவடிகள் உள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கேரளத்தில் இருந்து தமிழகத்திற்குள் வர இ பாஸ் நடைமுறை அமலில் இருப்பதால் குமுளி காவல்துறையினரும், கம்பம் வடக்கு காவல் துறையினரும் வருகின்ற பயணிகளை சோதனை செய்து அனுமதி பெற்று உள்ளார்களா என்று ஆய்வு செய்து அனுப்பி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

எங்களது திட்டங்களை தடுத்து நிறுத்திய ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன்: சிஎஸ்கே பயிற்சியாளர்

பத்மஸ்ரீ விருது வென்றவரின் காலில் விழுந்து வணங்கிய மோடி!

வானிலை மாறுதே தீப்தி சதி!

‘சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் இவரா?

SCROLL FOR NEXT