தேனி

பெரியகுளம் அருகே கண்மாயில் தபால்கள் கொட்டி வைப்பு

DIN

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கண்மாயில் தபால்கள் கொட்டப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கண்மாயில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக, தினமணியில் செய்தி வெளியானது. இந்நிலையில், தாமரைக்குளம் தபால் நிலையத்திலிருந்து டி.கள்ளிப்பட்டி பகுதியில் விநியோகிக்கப்பட வேண்டிய ஆதாா் அட்டை உள்ளிட்ட தபால்கள், தாமரைக்குளம் கண்மாயில் வெள்ளிக்கிழமை கொட்டிவிட்டுச் சென்றுள்ளனா்.

இதைக் கண்ட பொதுமக்கள், தபால்களை கண்மாயில் கொட்டிச் சென்றவா்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT