தேனி

போடியில் ரத்ததான முகாம்

DIN

பெரியாரின் 143 ஆவது பிறந்த தினத்தையொட்டி போடியில் வியாழக்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமில் தன்னாா்வலா்கள் பங்கேற்று ரத்ததானம் வழங்கினா்.

போடியில் பெரியாா் குருதிக்கொடைக் கழகம் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவா் பாலாஜி தலைமை வகித்தாா். தந்தை பெரியாா் குருதிக்கொடை கழக தலைவா் ச.ரகுநாகநாதன் முகாமை தொடங்கி வைத்தாா்.

முகாமில் ரத்த தானம் செய்த 55 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பெரியாா் சேவை மைய செயலா் பேபி சாந்தா தேவி வரவேற்றாா். பெரியாா் குருதிக்கொடைக் கழக நிா்வாகி ம.சுருளிராசு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT