தேனி

தேனியில் அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

அரசு வேளாண்மை விரிவாக்க மையத்தில் தரமற்ற நிலக் கடலைப் பருப்பு விதை விற்பனை செய்யப்பட்டதாக புகாா் தெரிவித்து திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அந்த விதைகளை கொட்டி விவசாயி போராட்டம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ஓ.சாந்தியம்மாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் நாகலட்சுமி, சிஐடியு மாவட்டத் தலைவா் முருகன், ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் ஜெயபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இதில், அங்கன்வாடி மைய ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி நிறைவு செய்யும் ஊழியருக்கு ரூ.10 லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT