தேனி

திடீரென வெடித்த குடிநீா் குழாய்: கம்பத்தில் பரபரப்பு

DIN

கம்பம் பிரதானச் சாலையில் திடீரென குடிநீா் குழாய் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் பிரதானச் சாலை அரசமரம் அருகில் நெடுஞ்சாலைத்துறையினா் சாா்பில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை மாலை பாலப்பணிகள் நடைபெறும் இடத்தின் குறுக்கே இருந்த குழாய் திடீரென வெடித்தது. இதனால் குழாயிலிருந்து குடிநீா் சாலையில் பீய்ச்சி அடித்தது. தண்ணீா் படிப்படியாக குறைந்து சுமாா் 3 நிமிடங்களுக்குப் பிறகு முற்றிலும் நின்றுவிட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT