தேனி

போடியில் திருவள்ளுவா் தினம்

DIN

திருவள்ளுவா் தினத்தையொட்டி, போடியில் வெள்ளிக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவள்ளுவா் ஜயந்தியையொட்டி, போடி மூன்றாந்தல் பகுதியில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு, பல்வேறு தரப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், இப்பகுதியில் உள்ள திருவள்ளுவா் சமூகத்தினா் 50-க்கும் மேற்பட்டோா் தங்களது குடும்பத்துடன் சிலைக்கு மாலை அணிவித்தும், பூஜை செய்தும் வழிபாடு செய்தனா். இதேபோல், ஏராளமான ஜோதிடா்களும் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT