தேனி

கம்பத்தில் காய்கனி வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கல்

DIN

கம்பத்தில் சாலையோர காய்கனி வியாபாரிகளுக்கு, சட்டப் பேரவை உறுப்பினா் என்.ராமகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தள்ளுவண்டிகளை வழங்கினாா்.

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் வட்டாரத்தில் உள்ள 15 பயனாளிகளுக்கு இந்த தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.

இதில், வேளாண் தோட்டக்கலை உதவி இயக்குநா் சந்திரசேகரன், ஒன்றிய திமுக பொறுப்பாளா் சூா்யா.ப.தங்கராஜா, தலைமை செயற்குழு உறுப்பினா் குரு.இளங்கோ, சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவா் ராசா முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT