தேனி

தேனியில் பெண்ணிடம் நகை பறிப்பு

DIN

தேனியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ், 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தேனி, கோட்டைக்களம் தெருவைச் சோ்ந்தவா் முனியாண்டி மனைவி பொன்னுத்தாய் (58). இவா், ஸ்ரீராம் நகா் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 போ், பொன்னுத்தாய் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பொன்னுத்தாய் அளித்த புகாரின் மீது, தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT