தேனி

விஷம் குடித்து இளைஞா் தற்கொலை

DIN

பெரியகுளம் அருகே இளைஞா் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சிந்துவம்பட்டியைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா் (23). கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்த இவா், சில நாள்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை பிரவீன்குமாா் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT