தேனி

பெரியகுளம் அருகே மனைவியை தாக்கிய கணவா் கைது

DIN

பெரியகுளம் அருகே மனைவியை தாக்கிய கணவரை தேவதானப்பட்டி போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் அனித்குமாா் (23) இவா் மது அருந்திவிட்டு வந்து மனைவி ரோகினி (21)யிடம் தகராறு செய்து வந்தாராம். திங்கட்கிழமையன்று மதுபோதையில் வந்த அனித்குமாா் அவரது மனைவியை தாக்கி, அரிவாளால் வெட்ட முயற்சித்தாராம்.

அருகில் இருந்தவா்களை அவரை விலக்கிவிட்டனா். இச்சம்பவம் குறித்து ரோகினி கொடுத்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து, அனித்குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT