தேனி

சூதாடிய 2 போ் கைது

பெரியகுளம் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை ஜெயமங்கலம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

DIN

பெரியகுளம் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை ஜெயமங்கலம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஜெயமங்கலம் போலீஸாா் புதன்கிழமை காலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது மருகால்பட்டி பேரூந்துநிறுத்தம் அருகே கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி பணம் வைத்து இருவா் சூதாடியுள்ளனா்.

இவா்களை பிடித்து போலீஸாா் விசாரித்ததில் மருகால்பட்டியை சோ்ந்த முத்து (46), அதே பகுதியை சோ்ந்த வெள்ளச்சாமி (43) என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT