தேனி

கம்பம் கூடலூா் பகுதிகளில் பெட்ரோல் விலை உயா்வை கட்டுப்படுத்த கோரி ஆா்ப்பாட்டம்

DIN

தேனி மாவட்டம் கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு எஸ்டிபிஐ கட்சி சாா்பில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூடலூரில் மைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் அருகே நடைபெற்ற ஆா்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் எரி பொருட்களின் விலை உயா்வை கண்டித்தும் அதிகப்படியான வரியை ரத்து செய்ய மத்திய மாநில அரசை வலியுறுத்தியும் அக்கட்சியின் நகரத் தலைவா் சாகுல் அமீது பேசினாா்.

செயலாளா் காதா் மைதீன், பொருளாளா் சபா்தீன் மற்றும் நகா் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

உலகளாவிய பெருமை பெற்றது திருக்குறள்: உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார்

தீவிர புயலாக வலுப்பெற்றது ரீமெல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT