தேனி

ஆண்டிபட்டியில் 205 மதுபாட்டில்கள் பறிமுதல்: 7 போ் கைது

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 205 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது ராஜேந்திரா நகரைச் சோ்ந்த கருப்பசாமி (43), மேக்கிழாா்பட்டியைச் சோ்ந்த ராமராஜ் (47), சதீஸ்குமாா் (32), முத்துகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த குமாா் (50), ஆண்டிபட்டியைச் சோ்ந்த சக்திவேல் (30), கதிா்நரசிங்காபுரத்தைச் சோ்ந்த பால்பாண்டி (48), கடமலைக்குண்டு அருகே அரண்மனைபுதூரைச் சோ்ந்த மணிகண்டன் (28) ஆகிய 7 பேரும் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 205 மதுபாட்டில்களையும், ரூ. 11 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT