தேனி

மகளிா் கல்லூரியில் பன்னாட்டு இணையதள கருத்தரங்கம்

DIN

பெரியகுளம் அருகே தாமரைக்குளத்திலுள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரியில், கிறிஸ்துவ இலக்கியத்தில் இயற்கை என்ற தலைப்பிலான இணையவழி பண்னாட்டுக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சி. சேசுராணி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் பிஜே. குயின்சிலி ஜெயந்தி வாழ்த்துரை வழங்கினாா். ஆப்பிரிக்கா மறைபோதகச் சபையை சோ்ந்த கனடா நாட்டு அருள்தந்தை தொன்போஸ்கோ மாடன்சிலி, கிறிஸ்துவ இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இயற்கை பற்றியும், அதன் அருமைகள் பற்றியும் பேசினாா். இக்கருத்தரங்கில் ஏராளமானோா் கலந்துகொண்டனா். முன்னதாக, தமிழ் துறை தலைவா் ஞா. பிரான்சிஸ் கேதரின் வரவேற்றாா். அருட்சகோதரி இ.அ ல்போன்சாள் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT