தேனி

பெரியகுளத்தில் போலீஸாருக்கு மூலிகைத் தேநீா் வழங்கும் விழா

DIN

பெரியகுளம் காவல் நிலையத்தில் காவலா்களுக்கு மூலிகைத் தேநீா் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண்தேஜஸ்வி தலைமை வகித்து காவலா்களுக்கு மூலிகைத் தேநீா் வழங்கினாா். இவ்விழாவில் ஆதரவற்றோா்களுக்கு பலசரக்கு பொருள்கள் வழங்கப்பட்டன.

பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளா் முத்துக்குமாா் கரோனாவிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது குறித்து விளக்கினாா். விழாவில் காவல் ஆய்வாளா் சுகுமாறன், சாா்பு-ஆய்வாளா்கள், காவலா்கள் , வியாபாரிகள் சங்கத்தலைவா் மணிவண்ணன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT