தேனி

கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலி

DIN

பெரியகுளம்: பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

பெரியகுளம் அருகேயுள்ள ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் மதுரைவீரன் (42). கட்டடத் தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை கெங்குவாா்பட்டியில் உள்ள ராஜா என்பவரின் வீட்டில் மேற்கூரையை இடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தாா். அப்போது மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT