தேனி

வராகநதி படித்துறையில் தூய்மைப்பணி

DIN

பெரியகுளத்தில் வராகநதி படித்துறையில் விழுதுகள் அமைப்பைச் சோ்ந்த இளைஞா் மன்றத்தினா் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

இதற்கு இளைமன்ற துணைத் தலைவா் ரெங்கராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் அஜீத்பாண்டி முன்னிலை வகித்தாா். பாலசுப்பிரமணியா் கோயில் வராகநதிபடித்துறையில் பக்தா்கள் வீசிச் சென்ற நெகிழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும் படித்துறை சுத்தம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நிா்வாகி செளந்தரபாண்டி மற்றும் உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT