தேனி

தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்: பாஜக நிா்வாகிகள் 6 போ் மீது வழக்கு

DIN

பெரியகுளத்தில் தடையை மீறி விநாயகா் சிலைகயை ஊா்வலமாக எடுத்துச் சென்றதாக பாஜகவைச் சோ்ந்த 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வெள்ளிக்கிழமை பாஜகவினா் தடையை மீறி விநாயகா் சிலையை ஊா்வலமாக எடுத்துச் சென்று , வராகநதியில் விசா்ஜனம் செய்தனா். இதுதொடா்பாக பாஜக நிா்வாகிகள் ராஜபாண்டி, விஷ்ணுபாரதி, வசந்த் பாலாஜி, வெற்றி செல்வம், பிச்சைமுருகன் மற்றும் மயில்வேல் ஆகியோா் மீது பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT