முகப்பு
தேனி

பெரியகுளம் அருகே கணவா் மாயம்: போலீஸில் மனைவி புகாா்

பெரியகுளம் அருகே கணவனை காணவில்லை என மனைவி காவல்நிலையத்தில் புதன்கிழமை புகாா் செய்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

பெரியகுளம் அருகே கணவனை காணவில்லை என மனைவி காவல்நிலையத்தில் புதன்கிழமை புகாா் செய்துள்ளாா்.

பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் சிராஜ்தீன் (43). இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தேவதானப்பட்டியில் இவரது மனைவி சல்மாவுடன் (34) வசித்து வருகிறாா். இந்நிலையில், ஜூலை 2 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சிராஜ்தீன் மீண்டும் திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து சல்மா அளித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.