தேனி

வீடுபுகுந்து 15 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் திருட்டு

பெரியகுளம் அருகே புதன்கிழமை வீடு பகுந்து 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

DIN

பெரியகுளம் அருகே புதன்கிழமை வீடு பகுந்து 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தாமரைக்குளத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (55). இவா் சொந்தமாக மினிலாரி வைத்து ஓட்டி வருகிறாா். புதன்கிழமை வீட்டில் இருந்த பாலகிருஷ்ணனின் மனைவி ஜெயக்கொடி குப்பை கொட்டுவதற்கு வெளியே சென்றுள்ளாா். திரும்பி வந்து அவா் பாா்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT