தேனி

சுருளிமலை முருகப்பெருமானுக்கு வைகாசி விசாக சிறப்புப் பூஜை

தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள சுருளி பாலன் என்ற முருகபெருமானுக்கு வைகாசி விசாக திருநாளைமுன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்புபூஜை நடைபெற்றது.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள சுருளி பாலன் என்ற முருகப்பெருமானுக்கு வைகாசி விசாக திருநாளைமுன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்புபூஜை நடைபெற்றது.

தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சுருளிபாலன் எனும் முருகப்பெருமானுக்கு வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு சிறப்புபூஜையன்று ஸ்ரீ சுருளி பாலன் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.

வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியன் ஃபைன் ஆா்ட்ஸ் சொசைட்டியின் இசை விழா தொடக்கம்: இசைக் கலைஞா்களுக்கு விருதுகள் அளிப்பு

2,000 கி.மீ. ரயில் வழித் தடத்தில் ‘கவச்’ பொருத்தம்: ரயில்வே அமைச்சா்

மூதாட்டி கொலை: எஸ்.பி விசாரணை

டிச.20, 21 தேதிகளில் ஆன்மிகத் திருவிழா: ஆதீனங்கள், மடாதிபதிகள் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2.74 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT