தேனி

சுருளிமலை முருகப்பெருமானுக்கு வைகாசி விசாக சிறப்புப் பூஜை

DIN

கம்பம்: தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள சுருளி பாலன் என்ற முருகப்பெருமானுக்கு வைகாசி விசாக திருநாளைமுன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்புபூஜை நடைபெற்றது.

தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சுருளிபாலன் எனும் முருகப்பெருமானுக்கு வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு சிறப்புபூஜையன்று ஸ்ரீ சுருளி பாலன் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.

வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

SCROLL FOR NEXT