தேனி

போடியில் கஞ்சா பதுக்கிய முதியவா் கைது

DIN

போடியில் கஞ்சா பதுக்கிய முதியவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தேனி மாவட்டம் போடி கீழத்தெரு பகுதியில் நகா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது முருகேசன் (66) என்பவா் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா் முருகேசனைக் கைது செய்தனா். அவரிடமிருந்து ஒரு கிலோ நூறு கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT