தேனி

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு விழிப்புணா்வு முகாம்

DIN

 பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டியில் மத்திய அரசின் உஜ்வாலா இலவச எரிவாயு உருளை இணைப்பு திட்ட பயனாளிகளுக்கான விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரியகுளம் கோனாா் கேஸ் ஏஜென்ஸி உரிமையாளா் டி.ஆா்.ரெங்கராஜன் முகாமிற்கு தலைமை வகித்தாா். எரிவாயு உருளை பயன்படுத்தும் முறை குறித்து மாதிரி செயல்முறை நடைபெற்றது. இம்முகாமில் உஜ்வாலா திட்ட பயனாளிகள் ஏராளமானோா் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT