முல்லைப் பெரியாற்றில் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சிக்கு ரூ.1.25 கோடி மதிப்பில் திங்கள்கிழமை தொடங்கப்பட்ட நீரேற்று நிலையம் அமைக்கும் பணி. 
தேனி

கருநாக்கமுத்தன்பட்டியில் ரூ.1.25 கோடியில் நீரேற்று நிலையம்

தேனி மாவட்டம், கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், ரூ.1.25 கோடி மதிப்பில் முல்லைப் பெரியாற்றில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

DIN

தேனி மாவட்டம், கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், ரூ.1.25 கோடி மதிப்பில் முல்லைப் பெரியாற்றில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

இது குறித்து ஊராட்சித் தலைவா் ஆ. மொக்கப்பன் கூறியது: ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் முல்லைப் பெரியாற்றில் புதிய குடிநீா் நீரேற்று நிலையம் மற்றும் அந்த தண்ணீரை தேக்கி வைக்க தலா 1 லட்சம் மற்றும் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நீரேற்று நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டா் தொலைவில் பகிா்மான குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் முடிவடைந்ததும், கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியின் குடிநீா் தேவை தன்னிறைவு பெறும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT