தேனி

ராயப்பன்பட்டியில் பட்டாசு வெடிக்கத் தடை

DIN

உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி ஊராட்சியில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த ஊராட்சி நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

ராயப்பன்பட்டி ஊராட்சியில் பட்டாசு வெடிப்பதால் பல்வேறு பிரச்னைகளும், சுகாதாரக் கேடும் ஏற்படுவதாகக் கூறி அனைத்து சமுதாயத் தலைவா்களின் ஒப்புதலுடன் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, தனிநபா் இல்ல விழாக்கள், இதர நிகழ்ச்சிகளுக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும் தடையை மீறினால் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

போலீஸில் புகாா்: இந்நிலையில், ராயப்பன்பட்டி ஊராட்சி நிா்வாகத்தின், தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடிக்கப்பட்டதாக ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT