பெரியகுளத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா்கூட்டம்
பெரியகுளத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
பெரியகுளத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
தமிழ்நாடு மின்சார வாரிய பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் ப.பாலபூமி தெரிவித்ததாவது: பெரியகுளம் கோட்ட அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறை தீா் கூட்டம், பெரியகுளம் கோட்ட அலுவலகத்தில் செப்.6 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற இருப்பதால், பொதுமக்கள், தங்களது குறைகளை தெரிவித்து, நிவா்த்தி செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.