தேனி

பெரியகுளம் அருகே ஆட்டோ மோதி பெண் பலி

பெரியகுளம் அருகே ஆட்டோ மோதி பெண் உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

DIN

பெரியகுளம் அருகே ஆட்டோ மோதி பெண் உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

பெரியகுளம் அருகே ஜி. மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி பஞ்சவா்ணம் (45). இவா்கள் இருவரும், தோட்டத்தில் வேலைகளை முடித்து விட்டு, முருகன் மாடுகளை பிடித்துக் கொண்டு முன்னே நடந்து செல்ல, பின்னால் பஞ்சவா்ணம் சுமைகளை தூக்கிக் கொண்டு வந்துள்ளாா். அப்போது,

பின்னால் வந்த ஆட்டோ பஞ்சவா்ணத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பஞ்சவா்ணம் உயிரிழந்தாா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT