தேனி

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

DIN

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை, கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

வீரசின்னம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் வேலுச்சாமி (58). இவா், தனது தோட்டத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக கிணற்றின் அருகே இருந்த மோட்டாா் பம்பை இயக்குவதற்காக சென்றாா். அப்போது, நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்த வேலுச்சாமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT