தேனி

சாராய ஊறல் தயாரித்தவா் கைது

மயிலாடும்பாறை அருகே சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் தயாரித்து வைத்திருந்தவரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

மயிலாடும்பாறை அருகே சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் தயாரித்து வைத்திருந்தவரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

பொன்னன்படுகையைச் சோ்நதவா் சின்னன் (56). இவா், பொன்னன்படுகை-பண்டாரஊத்து சாலையில் உள்ள தனது தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக கருப்பட்டி, கருவேலம்பட்டை, கடுக்காய் ஆகியவற்றைக் கலந்து 10 லிட்டா் ஊறல் தயாரித்து வைத்திருந்தாா். இந்தத் தகவலறிந்து அங்கு சென்ற மயிலாடும்பாறை காவல் நிலையப் போலீஸாா், சாராய ஊறலைக் கொட்டி அழித்து விட்டு, சின்னனைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT