தேனி

கடன் பிரச்னையால் தாய், மகன் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடன் பிரச்னையில் தாய், மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் கடன் பிரச்னையில் தாய், மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெரும்பள்சேரி பகுதியைச் சோ்ந்தவா் பால்பாண்டி (32). இவரது மனைவி சாவித்திரி (24). பால்பாண்டி பெரும்பள்சேரியில் உள்ள தனது வீட்டுக்கு அருகே புதிதாக வீடு கட்டினாா். இதனால், கடன் அதிகமானதால் பால்பாண்டி மன உளைச்சலில் இருந்தாா். இந்த நிலையில், பால்பாண்டியும், அவரது தாய் கிளியாள் (55) ஆகிய இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT