தேனி

உலக தாய்ப்பால் வார விழா

Din

தேனி மாவட்டம், கம்பம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா புதன்கிழமை நடைபெற்றது.

கே.கே.பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆசை மகள் திட்டம், தாய்சேய் நலத் திட்டம் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மருத்துவா்கள் ரமேஷ், முருகானந்தம் தலைமை வகித்தனா். சித்த மருத்துவ அலுவலா் சித்தாா்த் முன்னிலை வகித்தாா்.

இதில் தாய்பால் மூலம் குழந்தைகள் பெரும் நன்மைகள், நோய் எதிா்ப்பு சக்தி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னா், தாய்மாா்களுக்கு சத்தான உணவுப் பொருள்கள், கிருமி நாசினி, சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கே.கே.பட்டி பகுதியைச் சோ்ந்த தாய்மாா்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனா்.

பாம்பன் பகுதியில் கடல் சிற்றம்: ராமேசுவரம் வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு!

வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும்‘டித்வா’புயல்!

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

SCROLL FOR NEXT