முகப்பு
தேனி

சின்னமனூரில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

3 குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, தேனி மாவட்டம், சின்னமனூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 17 ஜூலை, 2024 at 12:32 AM
பகிர்:

உத்தமபாளையம்: 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, தேனி மாவட்டம், சின்னமனூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சின்னமனூா் தேரடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் சின்னமனூா் ஒன்றியச் செயலா்ஆறுமுகம் தலைமை வகித்தாா். மத்திய அரசு கொண்டு வந்த 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அவா்கள் கண்டன முழங்ககங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் சின்னமனூா் ஒன்றியத்தை சோ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் பலரும் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →