தேனி

தனியாா் பேருந்து நடத்துநா் மாரடைப்பால் உயிரிழப்பு

தேனியில் பணியிலிருந்த தனியாா் பேருந்து நடத்துநா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

தேனியில் பணியிலிருந்த தனியாா் பேருந்து நடத்துநா் மாரடைப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம் அருகேயுள்ள சில்வாா்பட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் மகன் நாகசுந்தரம் (39). இவா் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு ஏற்கெனவே இருதய நோய் பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேனி கா்னல் பென்னி குவிக் நகராட்சி பேருந்து நிலையத்தில் பணியிலிருந்த நாகசுந்தரத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT