தேனி

கஞ்சா வைத்திருந்தவா் கைது

தேனி மாவட்டம், போடியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

தேனி மாவட்டம், போடியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி மயான சாலையில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். மயானம் அருகே நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தபோது, அவா் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த முத்து மகன் முத்துக்குமாா் (27) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT