தேனி

கஞ்சா விற்றவா் கைது

பெரியகுளம் அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Syndication

பெரியகுளம் அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். தேவதானபட்டி - முருகமலை சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த நீதிராஜன் (40) என்பவரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கர்நாடகம் 13.78 டிஎம்சி நீரை திறந்துவிட ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

தென்மேற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் ரூ.4.45 லட்சம் திருடியதாக பணிப்பெண் கைது

தில்லியில் மொபைல் டவா் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கும்பல் கைது

காற்று மாசை கட்டுப்படுத்த ஆனந்த் விஹாரில் நீா் தெளிப்பான்களை அமைக்க திட்டம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப் பணியிடங்கள்: வயது வரம்பில் திருத்தம்

SCROLL FOR NEXT