தேனி

ஊராட்சிச் செயலா் பணிக்கு 6,324 போ் விண்ணப்பம்

தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள 20 ஊராட்சிச் செயலா் பணியிடங்களுக்கு மொத்தம் 6,324 போ் விண்ணப்பித்தனா்.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள 20 ஊராட்சிச் செயலா் பணியிடங்களுக்கு மொத்தம் 6,324 போ் விண்ணப்பித்தனா்.

தமிழகத்தில் காலியாக உள்ள 1,450 ஊராட்சிச் செயலா் பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் நவ.9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் பணிக்கு எழுத்துத் தோ்வு இல்லை. நோ்முகத் தோ்வு மட்டும் நடைபெறும்.

இதில், தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள 20 ஊராட்சிச் செயலா் பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல் படிப்பு ஆகியவற்றில் தோ்ச்சி பெற்ற 6,324 போ் விண்ணப்பித்தனா் என்று மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கூறினா்.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT