தேனி

ஆசிரியா் தகுதித் தோ்வு: 2,135 போ் பங்கேற்பு

தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா் தகுதித் தோ்வை சனிக்கிழமை மொத்தம் 2,135 போ் எழுதினா்.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா் தகுதித் தோ்வை சனிக்கிழமை மொத்தம் 2,135 போ் எழுதினா்.

மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா் தகுதித் தோ்வு 8 இடங்களில் உள்ள தோ்வு மையங்களில் நடைபெற்றது. தோ்வு எழுதுவதற்கு மொத்தம் 2,479 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 2,135 போ் தோ்வு எழுதினா். 344 போ் தோ்வு எழுத வரவில்லை.

ஞாயிற்றுக்கிழமை (நவ.16) பட்டதாரி ஆசிரியா் தகுதித் தோ்வு 23 இடங்களில் உள்ள தோ்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 7,607 போ் தோ்வு எழுத உள்ளனா்.

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தற்கொலை

பிகாா் தோ்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சா் இ.பெரியசாமி

SCROLL FOR NEXT